கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது!
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில கைது செய்பய்பட்டுள்ளார். இரண்டாண்டு காலமாக பல்வேறு நபர்களை குறித்த நபர் ஏமாற்றியுள்ளார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். வீடுகளை புனரமைத்துக் கொடுப்பதாக முற்பணம் பெற்றுக் கொண்டு குறித்த நபர் மக்களை ஏமாற்றியுள்ளார். மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 58 வயதான மெலின்டிஜே ஜொகோவிக் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பெரும்பாக பகுதியில் பல வாடிக்கையாளர்களிடம் இவ்வாற முற்பணம் பெற்றுக் கொண்ட … Continue reading கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed